சோபித தேரருக்கு உருவச்சிலை

மாதுளுவாவே சோபித தேரருக்கு பாராளுமன்றத்துக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உருவச் சிலை நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது.

கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ சங்க சபையின் மகாநாயக்கர் கலாநிதி இத்தேபான தம்மாலங்கார தேரர் இதனை திரைநீக்கம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் நாயக்க தேரர்கள், மஹா சங்கரத்ன, சர்வ மதத் தலைவர்கள், சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Wed, 06/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை