சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பொதுபல சேனாவின் பொதுச

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோரை பதவி விலக்கக் கோரி பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் ஆரம்பித்துள்ள சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் நேற்று அவரை பார்வையிட்ட போது பிடிக்கப்பட்ட படம்.

Mon, 06/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை