ஹிக்கடுவையில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு (22) காலி நோக்கி பயணித்த ரயில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
கோணபீனுவல பகுதியை சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையை முன்னெடுத்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
Sun, 06/23/2019 - 12:37
from tkn