தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசாவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. உத்தியோகபூர்வ விஜயமொன்றின் பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவருக்கு விசேட வரவேற்பு அளிக்கப்பட்டது.
Fri, 06/28/2019 - 06:00
from tkn