கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் ​மோடி வழிபாடு; அஞ்சலி

உயிர்த்த ஞாயிறன்று குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.

இதன்போது, குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தியுள்ளார். 

மாலைதீவுக்கான விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவுக்கு திரும்பும் வழியில்  இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை இன்று (09)  இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டுள்ளார். 

Sun, 06/09/2019 - 14:43


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை