தலைமன்னாரில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

தலைமன்னாரில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை கைதுசெய்துள்ளதோடு, அவரிடமிருந்து 40மில்லிகிராம் ஹெரோயினையும் கைப்பற்றியுள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.

தலைமன்னாரில் நேற்று (08) முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே, இச்சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளதாகவும், தலைமன்னாரைச் சேர்ந்த 24வயதுடைய ஒருவரையே கைதுசெய்துள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர். 

இச்சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Sun, 06/09/2019 - 12:07


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை