கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் இப்தார் விசேட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித் நிகழ்வு இன்று (01) 6.00 மணியளவில் கிளிநொச்சி, நாச்சிக்குடா மக்தப் அல் ஹிக்மா பள்ளிவாசலில் இடம்பெற்றது.
கிளிநாச்சி இராணுவ தலைமைக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் படை உயரதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதோடு, இதன்போது விசேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.
கிளிநொச்சி இராணுவ தலமையகத்தினால் வருடம் தோறும் இப்தார் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கதாகும்.
Sat, 06/01/2019 - 22:26
from tkn