தலவாக்கலை புனித பத்திரிசியார் ஆலய திறப்பு விழா கண்டி மறைமாவட்ட ஆயர் ஜோசப் வியானி பெர்ணோண்டோ ஆண்டகை தலைமையில் எதிர்வரும் 15ஆம் திகதி சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெறவிருக்கின்றது.
இத்திறப்பு விழாவிற்கு அனைவரும் வருகை தந்து புனித பத்திரிசியாரின் பரிந்துரையால் இறை ஆசிர்பெற அன்புடன் அழைக்கப்படுவதாக புனித பத்திரிசியார் ஆலய பங்கு தந்தை கெப்ரிவேல் குணசேகரன் தெரிவித்துள்ளார்.
தலவாக்கலை குறூப் நிருபர்
Thu, 06/13/2019 - 06:00
from tkn