தங்கம் கடத்தி வந்த 6 இந்தியர்கள் கைது

தங்கம் கடத்தி வந்த குற்றச்சாட்டில் இந்திய பிரஜைகள் 06 பேர் இலங்கை சுங்க அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

நேற்று (21) சென்னையிலிருந்து வந்த 6நு1204 எனும் விமானத்தில் இலங்கை வந்த பயணிகளே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இவர்களிடமிருந்து  ரூபா 10 இலட்சம் (ரூ.1இ015இ920) பெறுமதியான 169.32ப  நிறை கொண்ட  13 தங்கக் கட்டிகள் மற்ஷம் 388.8 கிராம்   நிறை கொண்ட  பூரணமாக்கப்படாத 06 தங்கக் கட்டிகள் உள்ளிட்ட ரூ. 3 மில்லியன் பெறுமதியான தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பதில் பணிப்பாளர் நாயகமான  சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுங்கத் திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Sat, 06/22/2019 - 13:35


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை