ஏப்ரல் 21 தாக்குதல்: 05 சந்தேகநபர்கள் துபாயில் கைது

ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற  தாக்குதல் சம்பவம் தொடர்பில் துபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள  மொஹம்மட் மில்ஹான் உள்ளிட்ட 05 சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று (14) காலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

Fri, 06/14/2019 - 08:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை