ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் துபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள மொஹம்மட் மில்ஹான் உள்ளிட்ட 05 சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று (14) காலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
Fri, 06/14/2019 - 08:49
from tkn