கெக்கிராவை-தம்புள்ளை ஏ-09 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, ஏ-09 வீதியை மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sat, 06/08/2019 - 10:24
from tkn
Our website uses cookies to improve your experience. Learn more
சரி