தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனையை தவிர்க்கவும்

நாடளாவிய ரீதியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆராதனைகளை நடத்த வேண்டாம் என, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போதைய நிலையில், பாதுகாப்புக் காரணங்களைக் கருத்திற்கொண்டு, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆராதனையை தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Thu, 05/02/2019 - 14:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை