சமுர்த்தி உதவி பெறுவோராக புதிதாக மேலும் ஆறு இலட்சம் பேரை இணைத்துக்கொ

சமுர்த்தி உதவி பெறுவோராக புதிதாக மேலும் ஆறு இலட்சம் பேரை இணைத்துக்கொள்வதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அம்பாறையில் நடைபெற்றது. நிகழ்வில் அமைச்சர் தயாகமகே, பிரதியமைச்சர்களான அனோமா கமகே,அலிஸாஹிர் மௌலானா, கே.கோடீஸ்வரன் எம்.பி ஆகியோரும் கலந்து கொண்டபோது பிடிக்கப்பட்ட படம்.

Fri, 05/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை