பாடசாலைகளில் விடுபட்ட பாடங்களை பூர்த்திசெய்ய விசேட வேலைத்திட்டம்

பாதுகாப்பு நிலைமைகளை கவனத்திற்கொண்டு பாடசாலைகள் மூடப்பட்ட காலப்பகுதியினுள் விடுபட்ட பாடத்திட்டங்களை பூர்த்தி செய்வதற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு, அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

எச்சந்தர்ப்பத்திலும் தவணை பரீட்சையை கைவிட வேண்டாம் என, அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.ரத்நாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

Fri, 05/24/2019 - 12:07


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை