நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகலில் மழை
மேல் மற்றும் சப்ரகமுவா, மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடை சிறிய அளவிலான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
Mon, 05/13/2019 - 12:13
from tkn