தெல்தெனிய பிரதேசத்தில் வைத்து நேற்று விஷேட பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்ட மகசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுவதைப் படத்தில் காணலாம். அவரை எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார். (ஸ)
Thu, 05/16/2019 - 06:00
from tkn