கொழும்பு தெமட்டகொடயில் அண்மையில்

கொழும்பு தெமட்டகொடயில் அண்மையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின்போது உயிரிழந்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் சேவையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் பாதிய பண்டார ரத்னாயக்கவின் தாயாருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 இலட்சம் ரூபாவை அன்பளிப்புச் செய்தார். நேற்று (28) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இது வழங்கப்பட்டது.

Wed, 05/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை