மருத்துவபீடம் தவிர்ந்த களனி பல்கலைக்கழகம் மூடப்பட்டது

களனி பல்கலைக்கழகம் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளதாக, அப்பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பீடங்களும் மூடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மாணவர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்ததால், இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  

Thu, 05/30/2019 - 10:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை