களனி பல்கலைக்கழகம் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளதாக, அப்பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பீடங்களும் மூடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மாணவர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்ததால், இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
Thu, 05/30/2019 - 10:22
from tkn