வெசாக் பண்டியையையொட்டி காத்தான்குடி அப்துல் ஜவாத் ஆலிம்

வெசாக் பண்டியையையொட்டி காத்தான்குடி அப்துல் ஜவாத் ஆலிம் வலியுழ்ழாஹ் நிதியம் ஏற்பாடு செய்த அன்னதான நிகழ்வு (தன்சல) நேற்று நடைபெற்றது.காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி தலைமையில் அன்னதான நிகழ்வு நடைபெற்றது. (படம்: மட்டக்களப்பு குறூப் ரீ.எல்.ஜவ்பர்கான்)

Mon, 05/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை