குண்டு தாக்குதலுக்குள்ளான கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியார் ஆலயத்தில் நேற்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் உயிரிழந்தோருக்கான நினைவஞ்சலி திருப்பலி நிறைவேற்றப்படுவதை படங்களில் காணலாம். (படம்:- சுலேச்சன கமகே)
Fri, 05/10/2019 - 06:00
from tkn