இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்வதற்காக இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (30) நண்பகல் புதுடில்லி சென்றடைந்தார். புதுடில்லியிலுள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதியை இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றபோது...
Fri, 05/31/2019 - 06:00
from tkn