இலங்கை மாணவர்களுக்கென இந்திய அரசின் புலமைப்பரிசில்

2019-–2020க்கு விண்ணப்பங்கள் கோரல் 

இந்திய உயர் ஸ்தானிகராலயம் 2019-  2020 கல்வியாண்டுக்காக சுயமாக நிதித் தேவையைப் பூர்த்தி செய்யும் திட்டத்தின் கீழ் மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பவியல், மருத்துவம் மற்றும் கட்டிட நிர்மாணத்துறைகள் சார்ந்த பட்டப்படிப்புக் கற்கை நெறிகளுக்கு  இலங்கை மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரியுள்ளது. 

இந்திய வம்சாவளி, வெளிநாட்டு பிரஜாவுரிமை பெற்ற இந்திய அட்டை வைத்திருப்போர்கள் மற்றும் இந்தியாவில் வதியாத இந்தியர்கள் விலக்கலாக ஏனையோர் இதற்கு விண்ணப்பிக்கலாமென இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.  

Fri, 05/10/2019 - 08:45


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை