உயிர்த்த ஞாயிறு தினத்தில் உயிரிழந்தவா்களது குடும்பத்தினருக்கு உதவ நிதியுதவி

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இறந்தவா்களது குடும்பத்தினரின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைளுக்கு வழங்கவென 1.5 மில்லியன் ரூபாவை மல்டிலக் நிறுவனம் வழங்கியுள்ளது.

இந்நிதியை மல்டிலக் நிறுவனத்தின் முகாமைத்துவக் குழுவினர் பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகையிடம் கையளித்தனா்.

(அஸ்ரப் ஏ சமத்)

Tue, 05/07/2019 - 15:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை