உயிர்த்த ஞாயிறு தினத்தில் இறந்தவா்களது குடும்பத்தினரின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைளுக்கு வழங்கவென 1.5 மில்லியன் ரூபாவை மல்டிலக் நிறுவனம் வழங்கியுள்ளது.
இந்நிதியை மல்டிலக் நிறுவனத்தின் முகாமைத்துவக் குழுவினர் பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகையிடம் கையளித்தனா்.
(அஸ்ரப் ஏ சமத்)
Tue, 05/07/2019 - 15:10
from tkn