எயார் மார்ஷல் டி.எல்.எஸ்.டயஸ் விமானப்படையின் புதிய

எயார் மார்ஷல் டி.எல்.எஸ்.டயஸ் விமானப்படையின் புதிய தளபதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து நேற்று (29) தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

Thu, 05/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை