வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பம்பைமடு பகுதியிலிருந்து ரி.56 ரக துப்பாக்கி ஒன்றை பொலிஸார் நேற்று மீட்டனர்.
மன்னார் வீதி பம்பைமடு காட்டு பகுதியில் துப்பாக்கியொன்று இருப்பதாக பொலிஸாருக்கு இரகசிய தகவலை கிடைக்கப்பட்டதையடுத்து குறித்த பகுதிக்கு சென்றபொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கியை மீட்டனர். மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கோவில்குளம் குறூப் நிருபர்
Tue, 05/14/2019 - 06:00
from tkn