மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 26 ஆவது ஞாபகார்த்த நிகழ்வு

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 26 ஆவது ஞாபகார்த்த நிகழ்வு நேற்று (01) கொழும்பு புதுக்கடையில் அமைந்துள்ள ரணசிங்க பிரேமதாசவின் உருவச் சிலையின் முன்னால் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவதை படத்தில் காணலாம். அருகில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவும் காணப்படுகிறார்.

 

Thu, 05/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை