திருக்கோவில் பிரதேசத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் கடும் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருக்கோவில் பிரதேசத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் கடும் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பவுசர் மூலம் குடிநீர் விநியோகிப்பதை படத்தில் காணலாம். (படம்: காரைதீவு குறூப் நிருபர்)

Mon, 05/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை