மாகந்துரே மதூஷின் மனு 09ஆம் திகதிவரை ஒத்திவைப்பு

தன்னை நாடு கடத்துவதை தடுக்கும் உத்தரவு கோரி பாதாள உலகக் குழு தலைவர் மாகந்துரே மதூஷ் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இந்த மனு தொடர்பான உத்தரவு எதிர்வரும் 09ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 04 ஆம் திகதி, துபாயிலுள்ள ஆடம்பரக் ஹோட்டலொன்றில் மாகந்துரே மதூஷ் உட்பட 31 பேர் துபாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.

Thu, 05/02/2019 - 15:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை