கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி

நாட்டில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி பொது மக்களுக்காக பிரகடணம் செய்யப்பட்டுள்ள தேசிய துக்க நாளான நேற்று வடக்கில் ஆலயங்களில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது. இதன்படி யாழ்.பெரிய கோவிலில், யாழ் மரியன்னை தேவாலயம், வவுனியா கருமாரி அம்மன் ஆகியவற்றில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது.

(யாழ்ப்பாணம் குறூப், பருத்தித்துறை விசேட, வவுனியா விசேட நிரூபர்கள்)

Wed, 04/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை