இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வநாயகத்தின் 121 ஆவது பிறந்த தினநிகழ்வு நேற்று யாழ் துரையப்பா விளையாட்டரங்கிற்கு முன்பாக நடைபெற்றது.இதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அன்னாரின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிப்பதைக் காணலாம். (படம்: பருத்தித்துறை விசேட நிருபர்)
Mon, 04/01/2019 - 06:00
from tkn