மதுஷுடன் கைதான இருவர் நாடு கடத்தல்

பிரபல பாதாள உலகக் கோஷ்டித் தலைவர் மாகந்துரே மதுஷுடன் துபாயில் கைதுசெய்யப்பட்ட இருவர் இன்று (02) காலை நாடு கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நாடு கடத்தப்பட்ட இருவரும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தபோது, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்து விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

Tue, 04/02/2019 - 09:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை