கொள்ளுப்பிட்டி மற்றும் பம்பலப்பிட்டிக்கு இடையிலான ரயில் பாதை சேதமடைந்துள்ளதன் காரணமாக இன்று (09) காலை கரையோர ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டதாக, ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்தது.
Wed, 04/10/2019 - 10:07
from tkn
கொள்ளுப்பிட்டி மற்றும் பம்பலப்பிட்டிக்கு இடையிலான ரயில் பாதை சேதமடைந்துள்ளதன் காரணமாக இன்று (09) காலை கரையோர ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டதாக, ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்தது.
Our website uses cookies to improve your experience. Learn more
சரி