கரையோர ரயில் சேவையில் தாமதம்

கொள்ளுப்பிட்டி மற்றும் பம்பலப்பிட்டிக்கு இடையிலான ரயில் பாதை சேதமடைந்துள்ளதன் காரணமாக இன்று (09) காலை கரையோர ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டதாக, ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்தது.

Wed, 04/10/2019 - 10:07


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை