கலாநிதி சிராஸ் மீராசாஹிப் - இலங்கைக்கான துருக்கி தூதுவர் சந்திப்பு

தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இலங்கைக்கான துருக்கி தூதுவர் துங்கா ஒச்சான்டரை நேற்று (01) கொழும்பிலுள்ள துருக்கி தூதரகத்தில் சந்தித்தார்.

இச்சந்திப்போது கல்முனை அபிவிருத்தி தொடர்பாகவும் தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் எதிர்கால நடவடிக்கை தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

Tue, 04/02/2019 - 20:07


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை