அலுகோசு பதவிக்கான நேர்முகத் தேர்வு நாளை

அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட நிலையில், அதற்கான நேர்முகப் பரீட்சை நாளை சிறைச்சாலைகள் திணைக்களத்தில் நடைபெறவுள்ளது. 
 
இப்பதவிக்காக 102 பேரிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதோடு, முதற்கட்ட நேர்முகத் தேர்வில் 79 பேரை தெரிவுசெய்யவுள்ளதாக,  நீதி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
 
Tue, 04/02/2019 - 13:13


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை