அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பினார் கோத்தாபய

அமெரிக்கா சென்ற முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ இன்று (12) முற்பகல் நாடு திரும்பியுள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அவர்,  தனது அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததாக, தெரிவித்தார்.

Fri, 04/12/2019 - 10:41


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை