கட்டான, திம்பிரிகஸ்கட்டுவ பகுதியில் உணவகமொன்றுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட பொதியொன்று, விசேட அதிரடிப் படையினரால் வெடிக்க வைத்துச் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.
குறித்த பொதியை இன்று (24) காலை அவதானித்ததைத் தொடர்ந்து, அதை வெடிக்க வைத்து செயலிழக்கச் செய்துள்ளதாகவும், விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
Wed, 04/24/2019 - 12:37
from tkn