பிரபல பாதாள உலகக் கோஷ்டித் தலைவர் மாகந்துரே மதூஷுடன் துபாயில் கைதுசெய்யப்பட்ட 5 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
நடிகர் ரயன் வென் ரோயன் உள்ளிட்ட 5 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று (04) அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். இவர்களை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்து விசாரித்து வருவதாகவும், அவர் தெரிவித்தார்.
Thu, 04/04/2019 - 08:02
from tkn