புதிய பாதுகாப்பு செயலாளராக ஓய்வுபெற்ற இராணுவத் தளபதி எஸ்.எச்.எஸ். கொட்டேகொட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஓய்வுபெற்ற இராணுவத் தளபதி எஸ்.எச்.எஸ். கொட்டேகொட புதிய பாதுகாப்பு செயலாளராக இன்று (29) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தமது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
Mon, 04/29/2019 - 15:15
from tkn