நாட்டின் பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு உடன் அமுலுக்கு வரும் வகையில், ட்ரோன் மற்றும் ஆளில்லா விமானங்களின் பயன்பாட்டை, இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற்கொண்டு மறு அறிவித்தல்வரை ட்ரோன் மற்றும் ஆளில்லா விமானங்களின் பயன்பாட்டை இடைநிறுத்தியுள்ளதாக, இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவித்தது.
Thu, 04/25/2019 - 09:00
from tkn