மாவனல்லை பிரதேசத்தில் பாதுகாப்பு நடவடிக்கை

மாவனல்லை பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளொன்று காணப்பட்டதை தொடர்ந்து, இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மாவனல்லை பொதுச் சந்தை வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் இராணுவத்தினரால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக, அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Thu, 04/25/2019 - 11:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை