நதீமாலிடம் சி.ஐ.டி. வாக்குமூலம் பதிவு

பிரபல பாடகர் அமல் பெரேராவின் புதல்வர் நதீமால் பெரேராவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று (18) வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதூஷுடன் நதீமால் பெரேரா துபாயில் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, சில வாரங்களுக்கு முன்னர் அங்கிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

இந்நிலையில், நதீமால் பெரேராவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதைத்தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். 

Thu, 04/18/2019 - 14:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை