மின் துண்டிப்பு இன்றுடன் முடிவு

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட மின் துண்டிப்பு இன்றையதினத்துடன் (10) முடிவுக்கு வருவதாக மின்வலு, சக்திவலு மற்றும் தொழிற்றுறை அபவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

இதற்கமைய நாளையிலிருந்து மின் துண்டிப்பு இடம்பெறாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Wed, 04/10/2019 - 09:59


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை