தற்போது இலங்கையில் காணப்படும் மின்சார நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில், கழிவுப் பொருட்களை பயன்படுத்தி மின்சாரத்தை தயாரிக்கும் தொழில்நுட்ப முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு பிரித்தானியா உறுதியளித்துள்ளது.
மின்சக்தி, சக்திவலு மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது. இதன்போதே, அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு இத்திட்டம் தொடர்பாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸ் விளக்கமளித்தார்.
Wed, 04/17/2019 - 15:12
from tkn