புத்தாண்டு சுபநேர பட்டோலையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கும்

சிங்கள, தமிழ் புத்தாண்டு சுபநேர பட்டோலையை சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (02) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. பாரம்பரியங்களுக்கேற்ப சுபநேரங்களை அடையாளப்படுத்திய பட்டோலையை அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியிடம் கையளித்தபோது...

Wed, 04/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை