'சாசன தீபத அபிமானி லங்கா ஜனரஞ்சன'

வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு மல்வத்து பீடம் 'சாசன தீபத அபிமானி லங்கா ஜனரஞ்சன' அதி உயர் கௌரவ விருது வழங்கி கௌரவித்தது. இந்நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பங்களிப்புடன் கண்டி மல்வத்து விகாரையில் நேற்று நடைபெற்றது. அமைச்சருக்கு கௌரவ விருது வழங்கப்படுவதையும் கலந்து கொண்ட அமைச்சரின் குடும்பத்தார்கள் மற்றும் அதிதிகளையும் படங்களில் காணலாம்.

Mon, 04/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை