கல்முனை,சம்மாந்துறை,சவலக்கடை ஆகிய பகுதிகளில் மாலை 5 மணிமுதல் மீண்டும் அமுல்
கல்முனை,சம்மாந்துறை,சவலக்கடை ஆகிய பகுதிகளில் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச்சட்டம் காலை 10 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.
இதேவேளை, மாலை 5 மணியிலிருந்து மீள் அறிவித்தல் வரும் வரை அந்த பகுதிகளில் மீண்டும் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
Sun, 04/28/2019 - 09:30
from tkn