கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்றிரவு (26) வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து 4சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
தற்கொலைதாரிகள் என சந்தேகிக்கப்படும் 4 பேரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
குறித்த இடத்தில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Sat, 04/27/2019 - 08:13
from tkn