நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் எதிர்வரும் 29ஆம் திகதிவரை மூடப்பட்டிருக்கும் என, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.
அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் முதலாம் தவணை முடிவடைந்து இரண்டாம் தவணைக்காக நேற்று (22) திறக்கப்படவிருந்தது.
தற்போது நாட்டில் தொடர்ந்து நிலவிவரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அனைத்து அரசாங்கப் பாடசாலைகளினதும் விடுமுறைக் காலத்தை எதிர்வரும் 29ஆம் திகதிவரை கல்வி அமைச்சு நீடித்துள்ளது.
Tue, 04/23/2019 - 11:40
from tkn