நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன குணசேகர தெரிவித்தார்.
கைதானோர்:
- பொலன்னறுவை 02
- மீரிஹான 02
- கொம்பனிதெரு 03 (கத்தி, வாள்களுடன்)
- தெஹிவளை 02 (சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள்களுடன்)
- மாவனல்லை 03
- வெள்ளவத்தை 03 (C4 வெடிபொருளுடன் - கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வெள்ளவத்தை பொலிசாரிடம் ஒப்படைப்பு)
- கொள்ளுப்பிட்டி 01 (இராணுவ காட்டு உடைகளுக்கு சமமான உடைகளுடன்)
- பண்டாரவளை 01 (ஒரே இலக்கம் கொண்ட 2 மோட்டார் சைக்கிள்களுடன்)
- காத்தான்குடி 01
- அளுத்கம 01
- பூவரசங்குளம் 01
Sat, 04/27/2019 - 07:41
from tkn