கடந்த 24 மணித்தியாலங்களில் 20 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் 20 பேர் கைது-20 Arrested From Last 24 Hr Search Operation

நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன குணசேகர தெரிவித்தார்.

கைதானோர்:

  • பொலன்னறுவை 02
  • மீரிஹான 02
  • கொம்பனிதெரு 03 (கத்தி, வாள்களுடன்)
  • தெஹிவளை 02 (சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள்களுடன்)
  • மாவனல்லை 03
  • வெள்ளவத்தை 03 (C4 வெடிபொருளுடன் - கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வெள்ளவத்தை பொலிசாரிடம் ஒப்படைப்பு)
  • கொள்ளுப்பிட்டி 01 (இராணுவ காட்டு உடைகளுக்கு சமமான உடைகளுடன்)
  • பண்டாரவளை 01 (ஒரே இலக்கம் கொண்ட 2 மோட்டார் சைக்கிள்களுடன்)
  • காத்தான்குடி 01
  • அளுத்கம 01
  • பூவரசங்குளம் 01
Sat, 04/27/2019 - 07:41


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை