நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து இன்று (27) இரவு 10 மணி முதல் நாளை (28) அதிகாலை 04 மணிவரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர அறிவித்துள்ளார்.
கல்முனை, சம்மாந்துறை, மற்றும் சவளக்கடை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மறு அறிவித்தல்வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் எனவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
Sat, 04/27/2019 - 15:15
from tkn